· முன் காலத்தில் செழிப்பாக இருந்த ஊர் அம்பாசமுத்திரம். அம்பாசமுத்திரம் ஊருக்கு மிகவும் அருகில் உள்ள ஊர் சேலைபுரம். இந்த ஊரில் உள்ள பேச்சியம்மன் திருகோயில் இருந்து பிடி மண் எடுத்து கொண்டு வந்து குத்தப்பாஞ்சான் வீட்டிற்கு முன்பு உள்ள மாட்டு தொழுவதில் பிடி மண் வைத்து வணங்கினார்கள் பின்னர் காலபேகில் அதேஇடதில் ஆலயம் கட்டினர்.